சிறுவர்களை ஏமாற்றிய மஹிந்த அணி !
வவுனதீவில் இரு பொலிஸார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பாடசாலை உபகரணங்கள் தருவதாக கூறி அதிகளவாக சிறுவர்கள் பொதுஜனபரமுன கட்சியினரால் அழைத்துவரப்பட்டனர். யாழ்ப்பாணம் பிரதான பஸ் தரிப்பு நிலைத்திற்கு முன்பாக இன்று காலை பொதுஜனபரமுன கட்சியனரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இப் ஆர்ப்பாட்டத்தில் ஒரு சில பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட போதும், பொதுஜன பரமுன கட்சி சார்ந்தவர்களும், சிறுவர்களும் அதிகளவில் பங்கு கொண்டிருந்தனர். மேற்படி ஆர்ப்பாட்டத்தில் அதிகளவில் சிறுவர்கள் … Continue reading சிறுவர்களை ஏமாற்றிய மஹிந்த அணி !
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed